Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி சினிமாவை அழித்துவிடும்: பிரபல இயக்குனர் வேதனை!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (18:18 IST)
ஓடிடி சினிமாவை அழித்து விடும் என பிரபல இயக்குனர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
தற்போது திரையுலகினர் திரையரங்குகளில் தங்கள் படங்களை வெளியிட ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் ம்பாதித்திப்பதோடு, ஓடிடியிலும் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஓடிடி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் என பிரபல மலையாள இயக்குனர் அடூர் பாலகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்
 
தாதா சாகேப் பால்கே விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அடூர் பாலகிருஷ்ணன் திரையரங்குகளில் பார்க்கப்படும் சினிமா என்பது ஒரு சமூக அனுபவம் என்றும் ஆனால் வீட்டிற்குள் முடங்கி சின்னத்திரையில் நாம் இப்போது தள்ளப்பட்டு விட்டோம் என்றும் சினிமா பிழைக்க வேண்டுமென்றால் சின்னத்திரையை நம்பி இருக்கக் கூடாது என்றும் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments