Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் 18 ஆண்டுகள்… மறைந்த இயக்குனருக்கு நன்றி சொன்ன வித்யா பாலன்!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (08:17 IST)
பாலிவுட்டின் முன்னணி நடிகையான  வித்யா பாலன் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகளைக் கடந்துள்ளார். ஆனால் அவர் முதலில் சினிமா வாய்ப்புகளை தேடியது தமிழ் சினிமாவில்தான். ஆனால் அப்போது அவரை ராசியில்லாத நடிகை என தவிர்த்துவிட்டனர்.

இது பற்றி பேசியுள்ள அவர் “மாதவனுடன் ரன், மனசெல்லாம் போன்ற படங்களுக்கெல்லாம் டெஸ்ட் ஷூட்டுக்கு சென்றேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன். அப்போது என் இதயமே நொறுங்கியது போல தோன்றியது. அதற்கு பிறகு ஹிந்தியில் அறிமுகம் ஆனேன். ஹிந்தி சினிமா எனக்கு நல்ல கெரியரை வழங்கியது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியில் முதல் முதலாக அவர் அறிமுகமான பரினீதி படம் ரிலீஸாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் மறைந்த இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார் வித்யா பாலான்.  அதில் “நானே என்னை நம்பாத போதும் என்னை நம்பி வாய்ப்பளித்ததற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments