Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்த நடிகை: பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (11:09 IST)
ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்த நடிகை: பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை நடிகை ஒருவர் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவரை பொதுமக்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிரபல பாலிவுட் நடிகை நேஹா காக்கர் குடிசைப் பகுதிகளுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்தி அங்கிருந்த குழந்தைகளை அழைத்து ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து கொண்டிருந்தார்
 
இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் மிக வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு 500 ரூபாய் நோட்டை கேட்டனர். தன்னை சுற்றி ஏராளமான கூட்டம் சூழ்ந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்த நடிகை நேஹா, உடனே பணம் விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டு காரில் வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியால் மாற்றப்பட்டதா? இயக்குனர் கண்டனம்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments