Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:54 IST)
ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ . 10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர்,         ஷாருக்கானுடன் பாலுவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது மார்க்கேட் மேலும் உயர்ந்தது, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார், அவரது சம்பளம் ரூ.5 கோடி முதல் ரூ. 8 கோடி முதல் வாங்குவதாக கூறப்பட்டது.

இ ந் நிலையில்,  இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ  .10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க அவர் 20 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments