Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருண் விஜய் சொன்னதில் என்ன தப்பு?: கஸ்தூரி கேள்வி

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:02 IST)
அல்-ஜசீரா தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தருண் விஜய் மன்னிப்பு கோரினார்.


 

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தருண் விஜய் கூறியதில் என்ன தப்பு?. நமது நிறம் கருப்பு தானே?, நாம் என்ன வெள்ளைக்காரர்களா என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments