Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்பயா வழக்கில் ஒரு மிருகம் தப்பிவிட்டது - நடிகை கஸ்தூரி (வீடியோ)

நிர்பயா வழக்கில் ஒரு மிருகம் தப்பிவிட்டது - நடிகை கஸ்தூரி (வீடியோ)
, சனி, 6 மே 2017 (16:35 IST)
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில் இதுபற்றி வீடியோ மூலம் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி “ நீண்ட வருடங்களுக்கு பின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஆனால், மைனர் என்கிற காரணத்தை காட்டி ஒரு மிருகம் மட்டும் தப்பிவிட்டது” என கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி கதைக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்!