கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (16:19 IST)
கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகை திவ்யா பட்னாகர் உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை திவ்யா பட்னாகர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதியானது.

அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. இவரது மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments