Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யோ அது அவரில்லை; பதறிய இளம்நடிகை

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:11 IST)
சினிமா துறையில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணம் நடிகர் திலீப் இல்லை என மலையாள நடிகை பாமா கூறியுள்ளார்.


 

 
கேரளாவைச் சேர்ந்த் நடிகை பாமா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பட வாய்ப்புகள் குறைய சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர்தான் காரணம் என கூறியிருந்தார். அப்போது மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் சிலரின் பட வாய்ப்புகளை நடிகர் திலீப் கெடுத்ததாக புகார் எழுந்தது.
 
பாமா பேட்டியில் பெயரை செல்லாமல் இருந்தது நடிகர் திலீப்பை பற்றிதான் என பலரும் பேச தொடங்கிவிட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை பாமா ஃபேஸ்புக்கில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 
பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தான் கூறியது நடிகர் திலீப் இல்லை என தெரிவித்துள்ளார். இனி மலையாளத்தில் நடிகைகள் சினிமா துறையில் அவர்களுக்கு உள்ள பிரச்சனை குறித்து பேசினால், அந்த பிரச்சனைக்கு காரணம் நடிகர் திலீப் தான் என்று பேச தொடங்கிவிடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments