Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் கஞ்சா வாங்கினாரா நடிகை? பரபரப்பு புகார்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (17:09 IST)
பிரபலமாக இருக்கும் நடிகை பிரீத்தி சவுகான் பொது இடத்தில் கஞ்சா வாங்கியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் இருக்கும் நடிகைகள் அதிகளவில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் அதிகமாகியுள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகையான பிரீத்தி சவுகான் நடுரோட்டில் வைத்து டீலரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளாராம்.

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments