Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (19:07 IST)
தனக்குப் பாலியல் கொடுத்த சுமார் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட உள்ளதாக நடிகை ரேவதி சம்பத் தகவல் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்குப் பாலியல் தொல்லை தந்த சுமார் 14 பேர்  கொண்ட பட்டியலை விரையில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  இந்தப்  14 பேரும் என்னை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பறுத்தியவர்கள்…. இவர்கள் அனைவரும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.

நடிகரி ரேவதி சம்பத் ஏற்கனவே சித்திக் மீது பாலியல் குற்றற்ச்சாட்டு கூறியிருந்த நிலையில் இந்தப் புதிய குற்றச்சாட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்