Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலு மழையில ஆடுனா மூணு ரூபாதான் சம்பளம் - கஸ்துரி ஒப்பன் டாக்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:49 IST)
திரைத்துறையில் பண விஷயத்தில் தன்னை பலரும் ஏமாற்றிய சம்பவமே அதிகமாக நடந்தது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

 
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் சமூகம் சார்ந்த தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் “நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா?” என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த கஸ்தூரி “நான் வரி ஏய்ச்சதில்லை; என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்!  
 
தமிழ்படம்2 வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான்!” என பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments