Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் சுந்தர் சிக்கு யோகி பாபு அளித்த பரிசு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாயாள அமாவாசையை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள யோகி பாபு இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து அவருக்கு விநாயகர் சிலையை அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments