Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் சுந்தர் சிக்கு யோகி பாபு அளித்த பரிசு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாயாள அமாவாசையை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள யோகி பாபு இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து அவருக்கு விநாயகர் சிலையை அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகன் பிறந்த அடுத்த நாளில்தான் பாரதிராஜாவுக்கு இயக்குனர் வாய்ப்பு வந்தது- தம்பி ஜெயராஜ் பகிர்ந்த தகவல்!

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

அடுத்த கட்டுரையில்
Show comments