Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி பாபுவை நாயை விட்டு விரட்டிய தயாரிப்பாளர் மனைவி ? ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (10:39 IST)
நடிகர் யோகிபாபுவை வாய்ப்பு தேடி சென்ற போது திருடன் என நினைத்து தயாரிப்பாளரின் மனைவி நாயை விட்டு விரட்டியதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர் அந்தஸ்தில் இருப்பவர் யோகி பாபு. ஆனால் இதற்காக அவர் கடந்து வந்த பாதை ஏராளம். பருத்த உடல் உள்ள அவரை எல்லாப் படங்களிலும் உருவ கேலி செய்து காட்சிகள் வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் தானே கூட உருவகேலி செய்யும் கதாபாத்திரமாக நடித்தார்.

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பதற்கு முன் தயாரிப்பாளர் வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு சென்ற போது, அவரை திருடன் என நினைத்த அவர் மனைவி, நாயை விட்டு விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நிலையில் இருந்து இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதர்ஸ் நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார் யோகி பாபு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

அடுத்த கட்டுரையில்
Show comments