Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் சம்பளத்தை வைத்து தன் சம்பளத்தை முடிவு செய்யும் நடிகர்? ஏன் இந்த விபரீத விளையாட்டு!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (10:33 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அறிமுகமாகி உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது இமாலய அளவிலானது. அவருக்கு முன் வந்த நடிகரகள் எல்லாம் இன்னும் சில கோடிகளையே சம்பளமாக வாங்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளமோ 20 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. ஆனாலும் அவர் சம்பளம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை வைத்து அதை விட சில கோடிகள் எனக்கு அதிகமாக சம்பளம் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.
அவர் சிவகார்த்திகேயனை விட அதிகமாக சம்பளம் வாங்க எல்லாத் தகுதியும் உடையவர்தான் என்றாலும் ஏன் தன்னை மற்றவரோடு ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments