Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:48 IST)
தமிழ் திரைப்பட நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. கடந்த சில காலமாக பல்வேறு காரணங்களால் படம் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் வடிவேலு படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

சினேகன் –கன்னிகா தம்பதிகளுக்கு கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான பெயர்கள்!

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments