Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொல்.திருமாவளவனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:09 IST)
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம்  ஜெய்பீம்.

இப்படத்திற்கு  விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலதரப்பிலும் இருந்து இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அண்மையில் தொல். திருமாவளவன் ஜெய்பீம் படத்தை நடித்து தயாரித்த நடிகர் சூர்யாவை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பில் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் மொழிப் பேதம் பார்ப்பதில்லை… அது மட்டும் அமைந்தால் ஓடோடி வந்துவிடுவேன் – ராஷ்மிகா மந்தனா!

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments