மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (09:51 IST)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மறுபடியும் சூர்யா நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.


 
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் ஹீரோவாக நடித்தவர் சூர்யா. இதில் ‘அயன்’ நன்றாகப் போக, ‘மாற்றான்’ தோல்வியைத் தழுவியது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘கவண்’ வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், அவர் அடுத்ததாக சூர்யாவை இயக்கப் போகிறார் என்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
 
அதன்பிறகு ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments