Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: நடிகர் சூரி பேட்டி

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:00 IST)
தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என காமெடி நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை செய்ய நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் நடிகர் சூரி ஆஜரானார்.
 
அவரிடம் இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சூரி நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பியுள்ளேன் என்றும் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments