Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார்… சிவகார்த்திகேயன் ஹேப்பி டிவீட்!

Advertiesment
அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார்… சிவகார்த்திகேயன் ஹேப்பி டிவீட்!
, திங்கள், 12 ஜூலை 2021 (15:45 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஒரு பெண்குழந்தை உள்ளது. இதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சிவகார்த்திகேயனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் டிவீட்டில் மிகவும் உருக்கமாக ’18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பலவருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி, ஆர்த்திக்கு கண்ணீர்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கப்பா கிட்ட சொல்லுமா... வலிமை போஸ்டருக்கு உன் கவர்ச்சி எவ்ளோவ் மேல்!