Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் அப்செட்: மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:52 IST)
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மாஸ் ஓபனிங் கொண்டு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

நேற்று சீமராஜா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ்புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும அப்செட் ஆனார்கள்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி.

மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்’ என  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments