Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் அப்செட்: மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:52 IST)
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மாஸ் ஓபனிங் கொண்டு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

நேற்று சீமராஜா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ்புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும அப்செட் ஆனார்கள்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி.

மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்’ என  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments