Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:18 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. முதல் சீசனைப் போல் பெரிய வரவேற்பு இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை.

இதனால் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை கூப்பிடவில்லை.
 

இது தொடர்பாக நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!

கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments