என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:18 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. முதல் சீசனைப் போல் பெரிய வரவேற்பு இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை.

இதனால் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை கூப்பிடவில்லை.
 

இது தொடர்பாக நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

அடுத்த கட்டுரையில்
Show comments