Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலைக்கு மாலை போட்ட சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:42 IST)
சபரிமலைக்கு மாலை போட்ட சிம்பு: வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சிம்பு என்றாலே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்றும் ஒரு படத்தை முடித்துக் கொடுக்க வருடக்கணக்கில் காலம் எடுத்துக் கொள்வார் என்றும் கெட்ட பெயர்கள் இருந்தன. ஆனால் அதற்கு நேர் எதிர் மாறாக தற்போது அவர் சுறுசுறுப்பாக படங்களை முடித்து வருகிறார் 
 
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் 23 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது/ அதேபோல் மாதக்கணக்கில் நடக்கவேண்டிய மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் அவர் முடிக்க உள்ளார் 
 
இந்த நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகர் சிம்பு ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மாலை அணிந்து கருப்பு உடை அணிந்து உட்கார்ந்தபடி சாமி கும்பிட்டபடி இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என சூர்யா குடும்பத்தினர் தடுத்தார்களா? –ஜோதிகா பதில்!

அந்த டைட்டிலே அஜித் சார் சொன்னதுதான்… ஆதிக் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments