Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:04 IST)
நடிகர் விவேக் சமீபத்தில் காலமானார். அப்போது அவரது உடல் நலக்குறைவை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்ப்புபடுத்தி நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரோன தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் இன்ற் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments