Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மூட்டி நிலத்தை கழுவேலி நிலமாக அறிவித்தது செல்லாது… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (09:59 IST)
நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான நிலத்தை மழைநீர் வடியும் கழுவேலி நிலமாக அரசு அதிகாரிகள் அறிவித்ததை எதிர்த்து அவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி என்ற பகுதியில் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ஆனால் இதை மழைநீர் வடிகால் செல்லும் கழுவேலி புறம்போக்கு நிலம் என சொல்லி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து மம்மூட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது விசாரணையில் நீதிபதிகள் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கழுவேலி நிலமாக அறிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் மம்மூட்டியின் விளக்கத்தை அளிக்க 12 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த காந்தாரா-2 படக்குழு!

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments