Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (19:52 IST)
டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்திற்கு இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமன்றி கனடா பிரதமரும் கொடுத்தார் என்பதும், இந்த போராட்டம் காரணமாக டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் நடிகர் கார்த்திக் இதுகுறித்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார் 
 
போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்த்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய அறிக்கை:
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments