Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்வளவு சம்பாதிச்சாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க! – நடிகர் கார்த்திக்

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (11:09 IST)
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி விவசாயம் குறித்து மக்களிடையே பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கிளாம்படி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முளைப்பாரியை காலிங்கராயன் வாய்க்காலில் விட்டு மரியாதை செலுத்தினார். பிறகு கால்வாய் மீட்பு குறித்து மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் காலிங்கராயன் வாய்க்காலில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டு விட கூடாது என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் முன் வந்து போராடுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments