Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் வரிசயாகப் படங்களில் கமிட் ஆகும் நடிகர்! அரசியலுக்கு குட்பை!

மீண்டும் வரிசயாகப் படங்களில் கமிட் ஆகும் நடிகர்! அரசியலுக்கு குட்பை!
, வெள்ளி, 5 மார்ச் 2021 (17:30 IST)
நடிகர் அருண் பாண்டியன் அன்பிற்கினியாள் படத்துக்குப் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நடிகராக அறியப்பட்ட அருண் பாண்டியன் விஜயகாந்தின் தேமுதிகவில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் சீட் பெற்று வெற்றி பெற்றார், ஆனால் அந்த ஆட்சி முடிவதற்குள்ளாகவே தேமுதிகவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் அவர் ஈடுபடவில்லை. சினிமாவில் நடிக்க வில்லை. இப்போது அவர் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அன்பிற்கினியாள் படத்தில் நடித்துள்ளார்.

100” திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக் வித் கோமாளிக்குப் போட்டியாக சன் தொலைக்காட்சியின் புது நிகழ்ச்சி!