Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடையாளம் தெரியாத அளவிற்கு அப்பிக்கொண்டிருக்கும் ஆல்யா மானசா!

அடையாளம் தெரியாத அளவிற்கு அப்பிக்கொண்டிருக்கும் ஆல்யா மானசா!
, வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:39 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
 
மகளுக்கு 'ஐலா சையத்' என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்த கேப்பில் அதே கெட்டப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் முகம் பொங்கலுக்கு வெள்ளை அடித்தது பட்டி பார்த்து டிங்கரிங் செய்துள்ளது கிண்டலுக்குள்ளாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹாலிவுட் நடிகையின் கதாப்பாத்திரம் இதுதான் - ராஜமௌலி டுவீட்