Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி தொகுப்பாளர் பலி - சோகத்தில் மனைவி மற்றும் மகன் தற்கொலை

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (15:20 IST)
பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பலியான சோகத்தில் அவரது மனைவி தனது மகனை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் சந்தன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.
 
சந்தன் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவரது மனைவி மீனா தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்தன், அவரது மகன், மனைவி உயிரிழந்ததால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments