Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைத்துறைக்கு தனி வாரியம்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:13 IST)
கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்லவிருப்பதாகவும், இதற்காக ஏப்ரல் 4ஆம் தேதி பிரமாண்டமான பேரணியுடன் தலைமைசெயலகம் சென்று முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவிருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'திரைப்படத்துறைக்கு என ஒரு தனி வாரியம் தேவைப்பட்டால் தமிழக அரசு அமைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியபோது, 'தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்' என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments