Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே கண்ணசைவில் இண்டர்நெட்டை கலக்கிய பிரியா மீது போலீஸ் புகார்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (11:27 IST)
சமீபத்தில் வெளியான 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற நடிகை பிரியா வாரியரின் கண்சிமிட்டும் காட்சி இண்டர்நெட்  உலகையே கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருகிறது. ஒருசில வினாடிகள் அடங்கிய இந்த டீசரின் வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் பிரியாவாரியர் மீது ஐதரபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இவர் நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற பாடலான மாணிக்க மலராய பூவி’ என்றா பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாகவும், இதுகுறித்து பிரியா வாரியர் மீதும், படக்குழுவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐதராபாத் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments