Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?

Advertiesment
ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:54 IST)
நடிகை ஓவியா மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை ஓவியா ஓவியா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் நெட்டிசன்கள் இடையே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த புகார் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலை அடுத்த நிலைக்கு செல்லும்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் நம்பிக்கை!