Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (22:45 IST)
இந்தி நடிகை உர்ஃபித் ஜாவத்திற்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல  இந்தி சினிமா நடிகையும், மாடல் அழகியுமான உர்ஃபித் ஜாவத். 25 வயதான இவர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் ஒரு மர்ம வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்  மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


நடிகை உர்பி ஜாவித் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததற்கான பதிவுகள், பேச்சுகளையும் போலீஸில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர்….அதில்,  பீகார் மா நிலம் பாட்னா  நகரைச் சேர்ந்த நவீன் கிரி என்பவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

லாரன்ஸ் மற்றும் அவர் சகோதரர் நடிப்பில் உருவாகும் புல்லட்… டீசர் எப்படி?

அடுத்த கட்டுரையில்