Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை!

A fake statement
Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (17:24 IST)
இடஒதுக்கீடு குறித்து நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என  நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி வருகிறது.

இது நடிகர் சூர்யா பெயரில் சமூகவலைதளங்களில் பரவி வரும் போலி அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

ஜிடி4 கார் ரேஸில் ஜெயித்தவுடன் அஜித் கூறிய மெசேஜ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

வா வாத்தியார்: இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமி.. அப்செட்டில் கார்த்தி & தயாரிப்பாளர்!

ஓடிடியில் ரிலீஸான ‘டெஸ்ட்’ திரைப்படம் வெற்றியா தோல்வியா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments