Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (17:24 IST)
இடஒதுக்கீடு குறித்து நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என  நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி வருகிறது.

இது நடிகர் சூர்யா பெயரில் சமூகவலைதளங்களில் பரவி வரும் போலி அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments