நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (17:24 IST)
இடஒதுக்கீடு குறித்து நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என  நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி வருகிறது.

இது நடிகர் சூர்யா பெயரில் சமூகவலைதளங்களில் பரவி வரும் போலி அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments