Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் குழுவில் ஆறு பேருக்கு கொரோனா… படப்பிடிப்பு நிறுத்தம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:39 IST)
கொரோனா தொற்று காரணமாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ஈ வி பியில் அரங்கு அமைக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் பிக்பாஸ் முடிந்த நிலையில் இப்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை மோகன் லால் தொகுத்து வழங்குகிறார். வாரா வாரம் இந்த குழுவை சேர்ந்த அனைவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இப்போது 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி தற்காலிகமாக இரு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments