Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் குழுவில் ஆறு பேருக்கு கொரோனா… படப்பிடிப்பு நிறுத்தம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:39 IST)
கொரோனா தொற்று காரணமாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ஈ வி பியில் அரங்கு அமைக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் பிக்பாஸ் முடிந்த நிலையில் இப்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை மோகன் லால் தொகுத்து வழங்குகிறார். வாரா வாரம் இந்த குழுவை சேர்ந்த அனைவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இப்போது 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி தற்காலிகமாக இரு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments