Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:25 IST)
தென் கொரியாவில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அங்குள்ள டாயிகு என்ற பகுதியில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அங்கு சிகிச்சையில் குணமாகியதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் இருவிதமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது சோதனைகளில் நடந்த தவறாக இருக்கலாம் அல்லது மனித உடலில் மனித உள்ள பல்லாயிரம் கோடி செல்களில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டு இருந்து மீண்டும் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments