Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:25 IST)
தென் கொரியாவில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அங்குள்ள டாயிகு என்ற பகுதியில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அங்கு சிகிச்சையில் குணமாகியதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் இருவிதமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது சோதனைகளில் நடந்த தவறாக இருக்கலாம் அல்லது மனித உடலில் மனித உள்ள பல்லாயிரம் கோடி செல்களில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டு இருந்து மீண்டும் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் ராஷி கண்ணாவின் போட்டோஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தோடு மோதுகிறதா கவினின் ‘கிஸ்’ திரைப்படம்?

13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த தென்னிந்திய திரைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் தொடங்குவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments