Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷின் புதிய பட படப்பிடிப்பு – 5 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் சர்காரு வாரி பட்டா படப்பிடிப்பு தளத்தில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சர்காரு வாரிபட்டா படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கும்போதே படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இப்போது படக்குழுவை சேர்ந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments