Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு: சூரரை போற்று, ஜெய்பீம் படங்களுக்கு விருது கிடைக்குமா?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:16 IST)
தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு: சூரரை போற்று, ஜெய்பீம் படங்களுக்கு விருது கிடைக்குமா?
தேசிய விருதுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
48வது தேசிய விருதுகள் அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments