Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (20:58 IST)
கேரளாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள கொச்சியில்  உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியில்  ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments