Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விரிவாக்கத்தின் போது மரம் விழுந்து 2 பேர் பலி!

Webdunia
வியாழன், 5 மே 2022 (12:51 IST)
நெல்லை பத்தமடையில் சாலை ஓரம் மரம் விழுந்து ஆட்டோவில் சென்ற 2 பேர் பலி!
 
நெல்லை மாவட்டம்  பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்திற்காக  ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் காதர் என்பவரும் ரஹ்மத் என்ற பெண்மணியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து அங்கிருப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments