Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகால பருத்திவீரன்: நடிகர் கார்த்தி டுவிட்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:32 IST)
கார்த்திக் பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் அவர்கள் வடிவமைத்தது. இந்த படத்திற்கு கிடைத்த எல்லா புகழும் அவருக்கே. அவருடன் பணிபுரிந்ததை நான் ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன்
 
இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச்சென்ற அமீர் அவர்களுக்கும் ஞானவேல், அண்ணா, எனது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments