Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:19 IST)
இணையத்தில் பாட்டி ஒருவர் விஜய்க்கு எழுதியாக சொல்லப்படும் கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. 3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments