''உலக அதிசயம் அருகில் குந்தவை'' - த்ரிஷாவின் வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (15:22 IST)
வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள  நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை திரிஷா. இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில், உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா   நடித்திருந்தார்.

அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பா சுற்றுப்பயணம் செய்ததுள்ள திரிஷா, தன் சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

இத்தாலி  நாட்டின் பீசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், அதன் அருகே நின்று திரிஷா எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஷாலினிக்கு முத்தம் கொடுத்த அஜித்.. வைரல் புகைப்படம்..!

நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்? ‘பராசக்தி’ படத்துக்காக இவ்ளோ ரிஸ்க்கா?

எந்த ஹீரோவும் சொல்லாத வார்த்தை! உருக்கமாக பேசிய சரத்குமார்

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments