அதை தினமும் செய்தால் ஆசீர்வாதம் பெருகும் - மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (12:46 IST)
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடக்கை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றார். 
 
சத்யபாமா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நயன்தாரா, மாணவர்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். 
 
”கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை. 
 
எனவே நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடன் இருங்கள்” அது உங்கள் வாழ்க்கையை அழகாகக்கும்.
 
முக்கியமாக பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். தினமும் அவர்களுடன் 10 நிமிடம் செலவழியுங்கள் அந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும் என கூறினார்.
 
படிப்பை முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது திறமையானவராக இருப்பதை காட்டிலும் நல்ல மனிதராக இருப்பது முக்கிய என்றார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments