நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (07:30 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஏற்கனவே பரோலில் வந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான நளினி ஏற்கனவே 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பரோல் இன்றுடன் முடிவடைகிறது
 
 இதனையடுத்து நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து மேலும் ஒரு மாதம் நளினிக்கு பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

80ஸ் நடிகர்களின் காதல் கதைகள்.. ரஜினி முதல் ராமராஜன் வரை இத்தனை லவ் ஸ்டோரியா?

தன்னடக்கத்துடன் இருங்கள்; காடு உங்களுக்கான சரியான இடத்தை காட்டும்.. ரிமா கல்லிங்கள் புத்தாண்டு தத்துவம்..!

விஜய்யின் 'ஜனநாயகன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சாதனை படைக்குமா?

ஜனவரி 1 முதல் புதிய பதிவில் 'துரந்தர்' ரிலீஸ்.. அரசியல் அழுத்தம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments