Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கரையேற்றிய கேட்பன் மற்றும் துணை கேப்டன்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:10 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கோஹ்லியும், ரஹானேவும் மீட்டனர்.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்பே வெளியேறினர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். 
 
அதன்பின்னர் இணைந்த கோஹ்லி, ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments