Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கரையேற்றிய கேட்பன் மற்றும் துணை கேப்டன்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:10 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கோஹ்லியும், ரஹானேவும் மீட்டனர்.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்பே வெளியேறினர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். 
 
அதன்பின்னர் இணைந்த கோஹ்லி, ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments