Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:07 IST)
பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் தொடரின் காலிறுதியில் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்துகொண்டு லீக் போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் கொரியாவின்  கொரியாவின் அன் சே யங்குடன் காலிறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் அன் சே யங் 20-22, 21-23  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்தமாக நடந்த 49 நிமிடப் போட்டியில் அன் சே வின் கையே ஒங்கியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments