Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவே விஸ்வரூபம்: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (06:31 IST)
ஜிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை வெல்லும் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது



 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே, இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது
 
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாவே 38.1 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாவே 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. சொந்த நாட்டில் தொடரை பரிதாபமாக இழந்த இலங்கைக்கு அந்நாட்டு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments