Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மழை: ஜிம்பாவே- தென்னாப்பிரிக்கா போட்டி ரத்து!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (18:03 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஜிம்பாவே மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாவே அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது, இதனை அடுத்து 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மீண்டும் மழை பெய்தது
 
இதனால் 7 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments