Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா அணிக்கு ஜிம்பாவே கொடுத்த இலக்கு இவ்வளவு தான்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (17:01 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்  இன்று நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டி மழை காரணமாக தாமதம் ஆனது என்பதும் இதனை அடுத்து ஒன்பது ஓவர்களாக குறைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஜிம்பாப்வே அணியின் வெஸ்லே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments